வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பொது பிரச்சினைகளுக்காக போராடுபவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை
திருவாரூர் கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு -PRPandian| district court judgement
திருவாரூர் கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு -PRPandian| district court judgement அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியனுக்கு சிறை தண்டனை விதிப்பு திருவாரூர் விக்கிரபாண்டியத்தில் 2015ல் ONGC நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடந்தது. விவசாயிகள் போராட்டத்தில், பொது சொத்துகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் பிஆர் பாண்டியன் மீது வழக்குப்பதிவு வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நீதிமன்றம், பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு
பொது பிரச்சினைகளுக்காக போராடுபவர்களுக்கு மறைமுக எச்சரிக்கை