உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புதிதாக 3 வந்தே பாரத் ரயில்கள்; தென்மாவட்ட மக்கள் குஷி | Chennai to Nagercoil Vande Bharat

புதிதாக 3 வந்தே பாரத் ரயில்கள்; தென்மாவட்ட மக்கள் குஷி | Chennai to Nagercoil Vande Bharat

சென்னை டு நாகர்கோவில், மதுரை டு பெங்களூரு, மீரட் டு லக்னோ இடையேயான மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். புதன் தவிர மற்ற நாட்களில், எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1;50க்கு நாகர்கோவில் செல்லும். நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:20 அளவில் புறப்பட்டு இரவு 11 மணிக்கு எழும்பூர் வரும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலியில் இந்த ரயில் நின்று செல்லும். சென்னை டு நாகர்கோவிலுக்கு, ஏசி சேர் பெட்டியில் ஒருவருக்கு 1,760 ரூபாய் கட்டணம்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை