/ தினமலர் டிவி
/ பொது
/ முதியவர்களையும் விட்டு வைக்காத விடலை கும்பல்: கிராமத்தில் பீதி | Cheranmahadevi | Tirunelveli
முதியவர்களையும் விட்டு வைக்காத விடலை கும்பல்: கிராமத்தில் பீதி | Cheranmahadevi | Tirunelveli
திருநெல்வேலி, சேரன்மகாதேவியை சேர்ந்த சிறுவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். ஆரம்பத்தில் பைக் வேகமாக ஓட்டுவதில் தொடங்கிய மோதல் படிப்படியாக கோஷ்டி மோதல் வரை சென்றுள்ளது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த 3 சிறுவர்கள், இன்னொரு தரப்பை சேர்ந்த சிறுவனின் தம்பியை மிரட்டி உள்ளனர். உன் அண்ணன்கிட்ட சொல்லி வை; எங்க கூட மோத கூடாது என எச்சரித்துள்ளனர்.
செப் 02, 2025