உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதியவர்களையும் விட்டு வைக்காத விடலை கும்பல்: கிராமத்தில் பீதி | Cheranmahadevi | Tirunelveli

முதியவர்களையும் விட்டு வைக்காத விடலை கும்பல்: கிராமத்தில் பீதி | Cheranmahadevi | Tirunelveli

திருநெல்வேலி, சேரன்மகாதேவியை சேர்ந்த சிறுவர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதலில் ஈடுபட்டு வந்தனர். ஆரம்பத்தில் பைக் வேகமாக ஓட்டுவதில் தொடங்கிய மோதல் படிப்படியாக கோஷ்டி மோதல் வரை சென்றுள்ளது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த 3 சிறுவர்கள், இன்னொரு தரப்பை சேர்ந்த சிறுவனின் தம்பியை மிரட்டி உள்ளனர். உன் அண்ணன்கிட்ட சொல்லி வை; எங்க கூட மோத கூடாது என எச்சரித்துள்ளனர்.

செப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை