உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் கோவிட் பரிசோதனையை கைவிட சுகாதாரத்துறை முடிவு! | COVID 19 | PCR Test | Tamilnadu

தமிழகத்தில் கோவிட் பரிசோதனையை கைவிட சுகாதாரத்துறை முடிவு! | COVID 19 | PCR Test | Tamilnadu

ஆசிய நாடுகளில் கோவிட் தொற்று பரவத் துவங்கி உள்ளது. குறிப்பாக, ஹாங்காங், சிங்கப்பூரில் கோவிட் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் தற்போது கோவிட் பரவ துவங்கி உள்ளது. இங்கு தினமும், 10 பேர் வரை பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

மே 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை