உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அம்மாவுக்கு துரோகம் செய்ததால் ஆத்திரம்: சேலத்தில் பகீர் | Salem | Police | Crime

அம்மாவுக்கு துரோகம் செய்ததால் ஆத்திரம்: சேலத்தில் பகீர் | Salem | Police | Crime

சேலம், இளம்பிள்ளை அடுத்த கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி, வயது 47. இவரது முதல் மனைவி ஜெயந்தி. 23 வயதில் ஆகாஷ் என்ற மகன் உள்ளார். 2வது மனைவி ஜெயலட்சுமி. இவருக்கு கனகவள்ளி என்ற மகள் உள்ளார். தனது அம்மாவுக்கு துரோகம் செய்த பழனிசாமி மீது ஆகாஷ் ஆத்திரத்தில் இருந்தார். சித்தி ஜெயலட்சுமி மீதும் வெறுப்பு இருந்துள்ளது. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

ஆக 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ