உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு: பனி மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு Dence fog affected

டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு: பனி மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு Dence fog affected

டில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. AQI எனப்படும் காற்றின் தரக்குறியீடு, தொடர்ந்து 400 என்ற அளவுக்கு மேல் உள்ளதால், மக்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பலர் தங்கள் வீடுகளில் ஏர் பியூரிபையர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காற்று மாசை தடுக்க மாநில அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பழைய டீசல் வாகனங்களுக்கு தடை, கட்டுமான பொருட்கள் டில்லியில் நுழைய தடை, பேட்டரி வாகனங்களுக்கு மட்டும் அனுமதி, காற்று மாசு காட்டுப்பாட்டு சான்றிதழ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல், டீசல் வினியோகம் என பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

டிச 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை