உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோஷ்டி மோதலை தீர்த்து வைக்க போனதால் வினை? | Dindigul | Vattalagundu | petrol bomb

கோஷ்டி மோதலை தீர்த்து வைக்க போனதால் வினை? | Dindigul | Vattalagundu | petrol bomb

திண்டுக்கல் வத்தலக்குண்டில் நேற்று நள்ளிரவு திமுக ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் கண்ணன் வீட்டின் வெளியே பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. தூக்கத்தில் இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்தபோது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு எரிந்து கொண்டு இருந்தது. வாலிபர் ஒருவர் மேலும் ஒரு வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் வாலிபரை சுற்றி வளைத்த போது கத்தியால் தன்னைத்தானே வெட்டிக்கொண்டதாக தெரிகிறது. வத்தலக்குண்டு போலீசார் ஸ்பாட்டுக்கு வந்தனர்.

ஜூன் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை