வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அதாவதுங்க நல்லது செய்யறாங்கவளைத்தான் பொது மக்களோ, அரசியல் வாதிகளோ நன்றியுடன் நினைப்பார்கள். ஆனால் திராவிட மாடல் தலை கீழ். அவர்களுக்கு துரோகம் செய்தவர்களையும், அவர்கள் துரோகம் செய்தவர்களிடமும் நன்றி மறக்காமல் இருப்பார்கள். அவர்களுக்கு காரியம் ஆக வேண்டுமென்றால் அடுத்தவர்கள் காலை பிடிப்பார்கள். காரியம் முடிந்ததும் காலை வாரி விடுவார்கள். உதாரணம்: கருணாநிதி. பி ஜே பி வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசமைத்தபோது, மதவாதம், பக்கவாதமெல்லாம் பார்க்காமல் அவர்கள் காலை பிடித்து மத்திய அமைச்சரவையில் இடமும் பிடித்து அவருடைய உறவினர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவியும் வாங்கி கொடுத்து அழகு பார்த்த மனுஷன்.