உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெருகி வரும் தெரு நாய்களால் தொல்லை; தடுப்பு நடவடிக்கை தீவிரம் Dog Bite| street dogs| rabies vaccine

பெருகி வரும் தெரு நாய்களால் தொல்லை; தடுப்பு நடவடிக்கை தீவிரம் Dog Bite| street dogs| rabies vaccine

தெரு நாய்கடி சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தெரு நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை குறைக்கவும், நாய்கடியால் உண்டாகும் ரேபிஸ் பாதிப்பதை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி, கருத்தடை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டும் சில உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது.

செப் 15, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

gaja lakshmi
செப் 18, 2025 01:27

ரேபீஸ் தடுப்பூசி ஆயிரக்கணக்கான நாய்களுக்கு போடப்பட்ட நிலையில் நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிடு கிறீர்கள், அப்பொழுது ஊசி போட்டது பொய்யா இல்லை, நாய்கள் தொல்லை அதிகரிக்கிறது என்று சொல்வது பொய்யா. இத்தனை வருவாங்களாக இல்லாத பாதிப்பு இந்த ஒரு மாதத்தில் பெருகிவிட்டது என்று கூறுவது எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது. நாய் கடி யை கட்டுப்படுத்த மாநகராட்சி தினருகிறது என்பதை எந்த கணக்கு வைத்து குறிப்பிடு கிறார்கள். இப்படி செய்தி பரப்பி பொது மக்களை அச்சுறுத்துவதன் நோக்கம் என்ன.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ