உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெருகி வரும் தெரு நாய்களால் தொல்லை; தடுப்பு நடவடிக்கை தீவிரம் Dog Bite| street dogs| rabies vaccine

பெருகி வரும் தெரு நாய்களால் தொல்லை; தடுப்பு நடவடிக்கை தீவிரம் Dog Bite| street dogs| rabies vaccine

தெரு நாய்கடி சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தெரு நாய் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை குறைக்கவும், நாய்கடியால் உண்டாகும் ரேபிஸ் பாதிப்பதை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி, கருத்தடை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டும் சில உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது.

செப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி