வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தரமான மின்சார வாகனங்களுக்கு தரமிக்க பேட்டரிகள் மிக அவசியம் இது திருட்டு மாஃபியா கும்பல் இதுகளிடம் தரம் பற்றி பேசினால் கமிஷன் எவ்வளவு என்று கேட்பான்கள் கடவுள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்.
போக்குவரத்து சம்மந்தமாக மக்களின் குறைகளை கண்டறிய குறை தீர்க்கும் நாளை போக்குவரத்து மந்திரி தொடர்ந்து நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும். தற்போது மக்களின் குறைகளை தீர்க்க எவரும் முன் வரவில்லை. போக்குவரத்து கழகம் ஆண்கள் அமருமிடம் / முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி அமருமிடம் என்கிற ஸ்டிக்கரை யாருடைய அனுமதியில் கிழித்தெறிந்தது. பல முறை கூறியும் செவிசாய்க்கவில்லை.. 23/சி வழித் தடம் இன்றைய மழைக்கு அருவி போல தண்ணீர் பேருந்தின் உள்ளே வலது பக்கம் கொட்டுகிறது. உடனடியாக கவனிப்பார்களா போக்குவரத்துக்கழகம்.
திராவிட மாடல் உடைய சாதனைகள் குறித்து விமரிசிக்க வேண்டாம். மக்களின் மறதியே நம்பிக்கை.