உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இளம்பெண்ணை குத்திய மாணவன் எடுத்த முடிவு: பரபரப்பு | Engineering student | Tiruppur police | crime

இளம்பெண்ணை குத்திய மாணவன் எடுத்த முடிவு: பரபரப்பு | Engineering student | Tiruppur police | crime

கத்தியுடன் பாய்ந்த மாணவன் அலறியபடி ஓடிய இளம்பெண் சினிமா போல திருப்பூரில் சம்பவம் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ராதிகா வயது 23. கல்லூரி படிப்பை முடித்து விட்டு தனது தாயாருடன் திருப்பூரில் குடியிருந்து வருகிறார். இவர், இன்ஸ்டாகிராமில் போட்டோ, வீடியோக்களை பகிர்வது வழக்கம். அதைப்பார்த்த திருவண்ணாமலையைச் சேர்ந்த தீபக் என்ற 19 வயது இளைஞர் ராதிகாவுடன் பேசத்துவங்கினார். தீபக், கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் ரோபாட்டிக் இன்ஜினியரிங் படித்து வந்தார். இருவரும் நீண்ட நாளாக நண்பர்களாக பழகி வந்தனர்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை