உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமாவாசை நாட்கள் தான் கணக்கு! கையாண்ட புது டெக்னிக் | Erode case | Accused Arrest | Police Investiga

அமாவாசை நாட்கள் தான் கணக்கு! கையாண்ட புது டெக்னிக் | Erode case | Accused Arrest | Police Investiga

முடிந்த வழக்குகளுக்கு மூச்சு கொடுத்த வாக்குமூலம்! 12 சம்பவங்கள் 19 முதியவர்கள் யார் உண்மை குற்றவாளி? ஈரோடு அருகே தோட்டத்து வீட்டில் தம்பதி கொல்லப்பட்ட வழக்கில் ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகிய மூவர் கைதாகினர். 9 ஆண்டுகளாக 19 கொலைகளில் ஈடுபட்டதாக மூவரும் வாக்குமூலம் அளித்துள்ளதால் போலீஸ் அதிகாரிகள் ஷாக்கில் உள்ளனர். அவர்கள் சொன்னதில் 2022 சென்னிமலை, 2023ல் ஒட்டன்குட்டை, பல்லடம் முதிய தம்பதிகள் கொலையும் உள்ளது.

மே 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ