உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாகப்பட்டினத்தில் மியான்மர் மீனவர்களிடம் விசாரணை

நாகப்பட்டினத்தில் மியான்மர் மீனவர்களிடம் விசாரணை

நாகப்பட்டினம், அக்கரை பேட்டையை சேர்ந்த மீனவர்கள் சிலர், கடலில் மீன் பிடித்து விட்டு திரும்பி கொண்டிருந்தனர். நடுக்கடலில், பாய்மர படகு மிதந்ததை கண்டு அருகில் சென்று பார்த்தனர். மியான்மர் நாட்டை சேர்ந்த மீனவர்கள் 4 பேர் பசி மயக்கத்தில் இருந்தனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவினர். கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். கடலோர காவல் படையினர், மியான்மர் மீனவர்களையும், அவர்களின் படகையும் நாகை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். மியான்மர் நாட்டில் இருந்து 2 வாரங்களுக்கு முன்பு மீன் பிடிக்க

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ