/ தினமலர் டிவி
/ பொது
/ புழல் சிறையில் ஞானசேகரனுக்கு என்ன நடந்தது? திடீர் பரபரப்பு | Gnanasekaran ICU Anna University Case
புழல் சிறையில் ஞானசேகரனுக்கு என்ன நடந்தது? திடீர் பரபரப்பு | Gnanasekaran ICU Anna University Case
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவனை கடந்த டிசம்பர் 25ம் தேதி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசாரிடம் இருந்து ஞானசேகரன் தப்ப முயன்ற போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஞானசேகரன் அனுமதிக்கப்பட்டான். இதனிடையே பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 15 நாள் கோர்ட் காவல் விதிக்கப்பட்டது.
ஜன 22, 2025