உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது: சென்னையில் பரபரப்பு Govern

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது: சென்னையில் பரபரப்பு Govern

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரு வேறு மாதிரியான ஊதியம் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்த வேறுபாட்டை களைந்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களையப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.

டிச 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி