உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோழியை சுட்ட விவசாயி தூங்கிய இளைஞர் மரணம் Gun shooting farmer arrested youth dies kallakurichi dist

கோழியை சுட்ட விவசாயி தூங்கிய இளைஞர் மரணம் Gun shooting farmer arrested youth dies kallakurichi dist

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகேயுள்ள மேல்மதூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது வீட்டுக்கு நேற்று மகளும் மருமகனும் வந்தனர். மருமகனுக்கு கோழிக்குழம்பு வைத்துக் கொடுக்க அண்ணாமலை முடிவு செய்தார். அதற்காக, தான் வளர்த்து வந்த கோழியை பிடிக்க சென்றார். கோழி நழுவி ஓடியது. இதனால் நாட்டுத்துப்பாக்கியை எடுத்து வந்து, தெருவில் நின்றிருந்த கோழியை குறி பார்த்து சுட்டார். அண்ணாமலை வைத்த குறி தவறியது.

செப் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை