உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மொத்தமாக மூழ்கிய பயிர்கள்! குமுறும் விவசாயிகள் | Heavy Rain | Rain water | Manali

மொத்தமாக மூழ்கிய பயிர்கள்! குமுறும் விவசாயிகள் | Heavy Rain | Rain water | Manali

வடசென்னை ஆண்டார் குப்பம், கடப்பாக்கம் பகுதியில் வாழை மற்றும் நெல் பயிர்கள் 500 ஏக்கர் பரப்பளவில் மொத்தமாக மழை நீரில் மூழ்கி உள்ளது. தண்ணீர் போகும் இடங்களில் தொழிற்சாலைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் விவசாய நிலத்திலேயே மழைநீர் சூழ்ந்து பயிர்கள் அழிகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

டிச 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை