உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மேற்கத்திய நாடுகள் மீது அதிருப்தி: ஜெய்சங்கர் ஓபன் டாக் India - Pak conflict |about combating terr

மேற்கத்திய நாடுகள் மீது அதிருப்தி: ஜெய்சங்கர் ஓபன் டாக் India - Pak conflict |about combating terr

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் சென்றார். அங்கு ஐரோப்பிய யூனியன் பார்லிமென்ட் தலைவர்களை சந்தித்து பேசினார். இன்று அவர் யூரா ஆக்டிவ்நியூஸ் வெப்சைட்டுக்கு European news website Euractiv பேட்டி அளித்தார். அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம் குறித்து கூறியதாவது உங்களுக்கு ஒன்றை நினைவூட்டுகிறேன். ஒசாமா பின்லேடன் என்ற ஒருவர் இருந்தார். பாகிஸ்தான் ராணுவ நகரம் ஒன்றில் நீண்டகாலம் பாதுகாப்பாக இருந்ததாக அவர் ஏன் உணர்ந்தார் ?

ஜூன் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !