/ தினமலர் டிவி
/ பொது
/ வழிமுறை சொல்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஈஸ்ரவர மூர்த்தி Iswaramurthi | Retd Bank Officer | ATM
வழிமுறை சொல்கிறார் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஈஸ்ரவர மூர்த்தி Iswaramurthi | Retd Bank Officer | ATM
இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஏ.டி.எம். கார்டு வழங்குகிறது. இந்த கார்டு மூலம் வங்கி சேவைகள் மட்டுமல்லாமல், விபத்து, இயற்கை பேரிடர்களுக்கு இன்சூரன்சும் பெற முடியும். இதுகுறித்து பலருக்கும் தெரிவதில்லை. இது தொடர்பான விரிவான தகவல்களைத் தருகிறார் கனரா வங்கியில் பணி செய்து ஓய்வு பெற்ற அதிகாரி ஈஸ்வர மூர்த்தி.
ஜூன் 25, 2025