உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஜெயக்குமார் பிரசாரத்தில் நடந்த ஷாக் சம்பவம் | Jeyakumar | ADMK | Campaign | Election Campaign

ஜெயக்குமார் பிரசாரத்தில் நடந்த ஷாக் சம்பவம் | Jeyakumar | ADMK | Campaign | Election Campaign

வடசென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார் நேற்று இரவு ஜெயக்குமார் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார் அப்போது திடீரென பவர் கட் ஆனது. மக்களிடம் பேசிய ஜெயக்குமார் மின்சாரத்தை துண்டித்து என் பிரசாரத்தை முடக்க இந்த அரசு நினைக்கிறது என்றார்.

ஏப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி