/ தினமலர் டிவி
/ பொது
/ சிறையில் இருந்தபடி ஆளை கொல்ல ஸ்கெட்ச் போட்ட கைதி | Karaikal | Phone-Kanja-Liquor-Seized
சிறையில் இருந்தபடி ஆளை கொல்ல ஸ்கெட்ச் போட்ட கைதி | Karaikal | Phone-Kanja-Liquor-Seized
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அதே பகுதியை சேர்ந்த நந்தா என்ற நந்தகுமார் (வயது 23) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். காரைக்கால் சப்-ஜெயிலில் விசாரணை கைதியாக இருக்கிறார். இவ்வழக்கில் நந்தாவுக்கு எதிராக சாட்சியம் அளித்த சிவம் என்ற முதியவரை ஒரு கும்பல் கடந்த மாதம் அரிவாளால் வெட்டியது. பலத்த காயமடைந்த சிவம் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டு மீண்டு வந்தார்.
அக் 25, 2025