உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கையெழுத்து பெற்று மோசடியா; பாதிக்கப்பட்டவர்கள் கூறுவது என்ன? krur Stampede| Supreme Court Case| Tvk

கையெழுத்து பெற்று மோசடியா; பாதிக்கப்பட்டவர்கள் கூறுவது என்ன? krur Stampede| Supreme Court Case| Tvk

கரூர் சம்பவத்தில் இறந்த சந்திராவின் கணவர் 55 வயதான செல்வராஜ், மற்றும் 10 வயது சிறுவனின் தந்தை 32 வயதான பன்னீர்செல்வம் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 5 வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

அக் 14, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
அக் 14, 2025 05:39

பல்டி அடிக்கவில்லையென்றால் ஐந்து கட்சி அமாவாசை என்ன செய்வார் என்று அவர்களுக்குத் தெரியும். மிச்சம் உள்ளவர்களாவது உயிருடன் இருக்க வேண்டாமா? நீதித்துறையும், அரசும் இந்த ஐந்து கட்சி அமாவாசையை உரம் போட்டு வளர்த்து விடுகிறார்கள். பின்னர் ஒரு காலத்தில் சதாம் ஹுசேன், ஒசாமா பின்லேடன் போன்று நாட்டுக்கு தீய சக்தியாய் உருவெடுக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை