/ தினமலர் டிவி
/ பொது
/ கையெழுத்து பெற்று மோசடியா; பாதிக்கப்பட்டவர்கள் கூறுவது என்ன? krur Stampede| Supreme Court Case| Tvk
கையெழுத்து பெற்று மோசடியா; பாதிக்கப்பட்டவர்கள் கூறுவது என்ன? krur Stampede| Supreme Court Case| Tvk
கரூர் சம்பவத்தில் இறந்த சந்திராவின் கணவர் 55 வயதான செல்வராஜ், மற்றும் 10 வயது சிறுவனின் தந்தை 32 வயதான பன்னீர்செல்வம் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 5 வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.
அக் 14, 2025