உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசின் அலட்சியத்தால் மக்கள் அவதி| Lack of Transportation| DMK Fails | Gudiyatham

அரசின் அலட்சியத்தால் மக்கள் அவதி| Lack of Transportation| DMK Fails | Gudiyatham

மழைக்காலம் வந்தாலே ஒவ்வொரு நாளும் கழியிறது ஒரு யுகமே தாண்டுற மாதிரி தான். முறையான வடிகால் வசதி இல்லாததால மழை நீர் வீட்டுக்குள்ள வந்துருது. பாதி நாள் விடிய விடிய கரண்ட் இருக்காது. போன வருஷம் கூட வடிகால் வசதிக்கு பல கோடி ரூபாய் செலவு செஞ்சதா திராவிட மாடல் அரசு கணக்கு சொல்லுது. ஆனா நிஜத்துல எந்த மாற்றமும் இல்லை. மக்கள், மழை தண்ணியோட கஷ்டப்படுறது தான் நிதர்சனம்.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை