ஷேர் ஆட்டோவில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
வேலூரில் கடந்த 2022ம் ஆண்டு பெண் டாக்டர் ஒருவர் தனது ஆண் நண்பருடன் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு இருவரும் ஆட்டோவில் ஏறினர். அதே ஆட்டோவில் ஏற்கனவே 4 பேர் இருந்தனர். தான் வேலை பார்க்கும் ஆஸ்பிடல் பெயரை கூறி அங்கு இறக்கிவிடுமாறு ஆட்டோ டிரைவரிடம் பெண் டாக்டர் கூறினார். ஆனால் ஆட்டோ டிரைவர் ஆஸ்பிடலுக்கு செல்லாமல் பாலாற்றின் கரைக்கு ஆட்டோவை ஓட்டிச்சென்றார்.
ஜன 30, 2025