உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாமனாமதுரையில் போலீசை தாக்கி தப்ப முயன்ற A+ ரவுடி! | ManaMadurai | Rowdy Arrest | Sivagangai | A+ Ro

மாமனாமதுரையில் போலீசை தாக்கி தப்ப முயன்ற A+ ரவுடி! | ManaMadurai | Rowdy Arrest | Sivagangai | A+ Ro

சிவகங்கை மாவட்டம் மிக்கேல் பட்டினத்தை சேர்ந்தவர் ஊர்க்காவலன். கொள்ளை, திருட்டு உள்ளிட்ட 34 வழக்குகள் இவர் மீது உள்ளது. ஏ+ ரவுடியான ஊர்க்காவலனை கைது செய்ய கோர்ட் வாரண்டு பிறப்பித்திருந்தது. தலைமறைவாக இருந்தவரை மானாமதுரை போலீசார் தேடி வந்தனர்.

மார் 07, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை