/ தினமலர் டிவி
/ பொது
/ மாமனாமதுரையில் போலீசை தாக்கி தப்ப முயன்ற A+ ரவுடி! | ManaMadurai | Rowdy Arrest | Sivagangai | A+ Ro
மாமனாமதுரையில் போலீசை தாக்கி தப்ப முயன்ற A+ ரவுடி! | ManaMadurai | Rowdy Arrest | Sivagangai | A+ Ro
சிவகங்கை மாவட்டம் மிக்கேல் பட்டினத்தை சேர்ந்தவர் ஊர்க்காவலன். கொள்ளை, திருட்டு உள்ளிட்ட 34 வழக்குகள் இவர் மீது உள்ளது. ஏ+ ரவுடியான ஊர்க்காவலனை கைது செய்ய கோர்ட் வாரண்டு பிறப்பித்திருந்தது. தலைமறைவாக இருந்தவரை மானாமதுரை போலீசார் தேடி வந்தனர்.
மார் 07, 2026