உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குழந்தைகள் ஒடுக்குமுறையை ஏற்க முடியாது: அமைச்சர் மகேஷ் | Girl student | Exam issue | Private school

குழந்தைகள் ஒடுக்குமுறையை ஏற்க முடியாது: அமைச்சர் மகேஷ் | Girl student | Exam issue | Private school

கோவை கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்குகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 5ம் தேதி பூப்பெய்தி உள்ளார். இப்போது முழு ஆண்டு தேர்வு நடப்பதால் பூப்பெய்தி இரண்டே நாளில் தேர்வு எழுத பள்ளிக்கு சென்றார். மாணவியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம், 7ம் தேதி அறிவியல் தேர்வும், 9ம் தேதி சமூக அறிவியல் தேர்வையும் வகுப்பறை வாசலில் அமர வைத்து எழுத வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை மாணவியின் தாய் செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ வைரலானதால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு…

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி