உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கெஜ்ரிவால் குற்றச்சாட்டு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அவமானம் |Modi | Arvind kejriwal

கெஜ்ரிவால் குற்றச்சாட்டு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் அவமானம் |Modi | Arvind kejriwal

டில்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு கார்டர் (Kartar) நகரில் நடந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது யமுனை நதியில் விஷம் கலப்பு பற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். டில்லியின் முன்னாள் முதல்-வர் ஒருவர் அரியானா மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். தோற்று விடுவோம் என்ற அச்சத்தில், பேரழிவை ஏற்படுத்த கூடிய சிலர் நிலைகுலைந்து போயிருக்கின்றனர். அதனால், அப்படி பேசுகின்றனர்.

ஜன 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி