/ தினமலர் டிவி
/ பொது
/ வளர்ச்சி அடைந்த பாரத்திற்கு சுதேசி பொருட்களை ஆதரிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
வளர்ச்சி அடைந்த பாரத்திற்கு சுதேசி பொருட்களை ஆதரிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பெண்களின் ஆரோக்கியமாக இருந்தால் தான், குடும்பத்தை வலிமையானதாக்க முடியும் என்ற அடிப்படையில், ஸ்வஸ்த நாரி - சஷக்த பரிவார் அபியான் எனப்படும் ஆரோக்கியமான மகளிர் - வலிமையான குடும்பம் எனும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார். இத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் சிறுமிகள், இளம் பெண்கள், வயதானோர் என அனைத்து தரப்பு பெண்களின் சுகாதார மேம்பாட்டிற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
செப் 17, 2025