/ தினமலர் டிவி
/ பொது
/ எல்லாமே தெரிந்தும் மக்களை காவு கொடுக்க துணிந்தது ஏன்? | Mundakkai 1984 | Wayanad
எல்லாமே தெரிந்தும் மக்களை காவு கொடுக்க துணிந்தது ஏன்? | Mundakkai 1984 | Wayanad
கேரளாவின் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதியில் நடந்த நிலச்சரிவில் 350க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு இது என கேரள அரசு சொல்கிறது. வயநாட்டில் இதற்கு முன் 2019, 1984 ஆண்டுகளில் பலமுறை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த இரண்டு சரிவுகளுடன் இப்போது நடந்த நிலச்சரிவை ஒப்பிட்டு பார்க்கும் போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவருகிறது. 1984 ஜூலை 1ல் முண்டக்கையில் நடந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கோழிக்கோட்டில் உள்ள நீர்வள மேம்பாடு மையம் ஆய்வு செய்தது.
ஆக 04, 2024