உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தியதால் 3 ஆண்டு சிறை myanmar | shop owner arrested | for giving hike

ஊழியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தியதால் 3 ஆண்டு சிறை myanmar | shop owner arrested | for giving hike

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. அந்நாட்டில் விலைவாசி உயர்வு உச்சத்தில் உள்ளது. மியான்மரின் மாண்டலேயில் செல்போன் கடை நடத்தி வரும் பியே பியோ ஸா (Pyae Phyo Zaw) என்பவர் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளித்துள்ளார். இந்த தகவலை பேஸ்புக்கில் பகிர்ந்து, ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் பியே பியோ ஸா வழங்கிய ஊதிய உயர்வால் அவருக்கு நல்ல பேர் மட்டுமல்ல பிரச்னையையும் கொண்டு வந்து சேர்த்தது.

ஜூலை 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை