/ தினமலர் டிவி
/ பொது
/ சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசுக்கு நாகேந்திரன் கோரிக்கை nainarnagendran| bjp | Erode| Sipcot| co
சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசுக்கு நாகேந்திரன் கோரிக்கை nainarnagendran| bjp | Erode| Sipcot| co
ஈரோடு, பெருந்துறையில், சிப்காட் தொழிற்சாலை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி கிராம மக்களை சந்தித்த தமிழக பாஜ தலைவர் நாகேந்திரன், நிலத்தடி நீர் மாசுபட்டதன் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
நவ 05, 2025