/ தினமலர் டிவி
/ பொது
/ நெல்லையில் நடந்த சம்பவம்; கிராம மக்கள் ஆவேசம் | nellai | Nellai Issue | Tirunelveli
நெல்லையில் நடந்த சம்பவம்; கிராம மக்கள் ஆவேசம் | nellai | Nellai Issue | Tirunelveli
திருநெல்வேலி, மேலப்பாட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 17வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவன் நேற்று மதியம் இவர் நடந்து செல்கையில் காரில் வந்த கும்பல் மோதி செல்வது போல சென்றதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த கும்பல் மாலையில் திரும்பி வந்து வீட்டில் தனியே இருந்த மாணவன் வீட்டை சூறையாடி அரிவாளால் வெட்டினர். பலத்த காயமடைந்த மாணவன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டான். ஜாதி ரீதியாக நடந்த இந்த மோதல் குறித்து நடவடிக்கை எடுக்க அவனது பெற்றோர் தாலுகா போலீசில் புகார் அளித்தனர். சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவ 05, 2024