உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார் கவர்னர் அர்லேகர் Nellai MS University | Governor Arlekar | Convocat

மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டார் கவர்னர் அர்லேகர் Nellai MS University | Governor Arlekar | Convocat

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. 871 பேருக்கு பட்டங்கள் பெற்றாலும், தங்கப் பதக்கம் பெறும் 113 பேருக்கு மட்டும் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அவர் கையால் பட்டங்கள் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டது. எஞ்சிய மாணவர்களில் பலர் தாங்களும் கவர்னர் கையால்தான் பட்டம் பெறுவோம் என்று எழுந்து நின்று முழக்கமிட்டனர்.

ஜூலை 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை