/ தினமலர் டிவி
/ பொது
/ குவாரி ஊழல் வழக்கில் அதிரடி காட்டியது ED Ponmudi ED Case | DMK Assests Frozen by ED | Sand Storm
குவாரி ஊழல் வழக்கில் அதிரடி காட்டியது ED Ponmudi ED Case | DMK Assests Frozen by ED | Sand Storm
கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியில், விழுப்புரம், வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு 28 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, திமுக நிர்வாகிகள் கோதகுமார், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது 2012ல் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை, விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு கோர்ட் விசாரிக்கிறது. அரசு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டனர்,
ஜூலை 26, 2024