தலைமுறைகள் கடந்தும் நிறைவேறாத கோரிக்கை
புதுச்சேரி, ஏம்பலம் தொகுதி கோர்க்காடு பகுதியில் 3 தலைமுறையாக இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். தங்களுக்கு வீட்டு மனைப்பட்டா, அடிப்படை வசதிகள் வேண்டும் என கேட்டு, தங்களின் உணவாக இருக்க கூடிய எலிகளை வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். வயல்களில் கிடைக்கும் எலிகளை பிடித்து கயிற்றில் கட்டி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நவ 12, 2024