/ தினமலர் டிவி
/ பொது
/ 2026க்குள் எல்லாரையும் முடிச்சிடுவோம்: சியெம் விஷ்ணு Anti Naxal Operation at Sukma | Chhattisgarh
2026க்குள் எல்லாரையும் முடிச்சிடுவோம்: சியெம் விஷ்ணு Anti Naxal Operation at Sukma | Chhattisgarh
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர், சுக்மா, தன்தேவாடா மாவட்டங்களில் நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ளது. இந்த இடங்கள் ஆந்திரா, மகாராஷ்டிரா, ஒடிசா எல்லையை ஒட்டி இருப்பதால் வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் நக்சலைட்கள் அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் தாவி போலீசாருக்கு போக்குக் காட்டி வருகின்றனர். அவர்களை ஒடுக்க சிஆர்பிஎப் சிறப்பு படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளது. சுக்மா மாவட்டத்தில் எல்லையோர கிராமத்தில் நக்சலைட்கள் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சிஆர்பிஎப் மற்றும் ரிசர்வ் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது நக்சலைட்கள் துப்பாக்கிசூடு நடத்தினர்
நவ 22, 2024