உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணம் கொடுத்தா விட்ருவேன் இல்லன்னா ஜெயில்ல போட்ருவேன் Fake police officer arrested farmer complaint

பணம் கொடுத்தா விட்ருவேன் இல்லன்னா ஜெயில்ல போட்ருவேன் Fake police officer arrested farmer complaint

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் ஊராட்சி சாமகாட்டு பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் 41. பல ஆண்டாக வீட்டிலேயே மது விற்று வந்துள்ளார். இதுதொடர்பாக, போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பதை நிறுத்த முடிவு செய்தார். திருந்தி வாழப்போவதாக போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு, விவசாயம் செய்ய துவங்கினார். மனைவி, பிள்ளைகளுடன் ஓராண்டாக நிம்மதியாக வாழ்ந்த செல்வத்துக்கு நேற்று போலீஸ் உருவில் பிரச்னை வந்தது.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ