வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வரிந்து கட்டி ஆலையை மூட போராட்டம் நடத்திய கனிமொழி,வைகோ மற்றுமுள்ள இடது சாரி விடியல் அடிவருடி நகர்ப்புற நக்சல்கள் யாவரும் வருக , வந்து கிராம மக்களுக்கு வாழ்வாயாரத்துக்கு ஏற்பாடு செய்க . உங்கள் கட்சிகளின் ஆட்சி தான் நடக்கிறது. எனவே உங்கள் போராட்டம் அர்த்தமுள்ளது என நிரூபிக்க என்ன தயக்கம்.??? 9 கிராம மக்களுக்கு வேலை தந்து வாழ்வளியுங்கள் விடியல் ஆட்சியில் எதுவும் சாத்தியமே