உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வாழ்வாதாரத்துக்கு வழி கேட்டு தூத்துக்குடி மக்கள் கலெக்டரிடம் மனு! Sterlite Copper plant | Collector

வாழ்வாதாரத்துக்கு வழி கேட்டு தூத்துக்குடி மக்கள் கலெக்டரிடம் மனு! Sterlite Copper plant | Collector

வாழ்வாதாரத்துக்கு வழி கேட்டு தூத்துக்குடி மக்கள் கலெக்டரிடம் மனு! Sterlite Copper plant | Collector Office | Thoothukudi தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்று வட்டார பகுதி மக்கள் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர். அந்த ஆலை மூடப்பட்டதால் அப்பகுதி மக்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். வேலைவாய்ப்பை இழந்து தவிக்கும் மக்கள், ஆலையை திறக்க வலியுறுத்தி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 9 கிராம மக்கள் ஒன்றிணைந்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் வலியுறுத்தினர்.

ஜூன் 16, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V.Mohan
ஜூலை 12, 2025 08:39

வரிந்து கட்டி ஆலையை மூட போராட்டம் நடத்திய கனிமொழி,வைகோ மற்றுமுள்ள இடது சாரி விடியல் அடிவருடி நகர்ப்புற நக்சல்கள் யாவரும் வருக , வந்து கிராம மக்களுக்கு வாழ்வாயாரத்துக்கு ஏற்பாடு செய்க . உங்கள் கட்சிகளின் ஆட்சி தான் நடக்கிறது. எனவே உங்கள் போராட்டம் அர்த்தமுள்ளது என நிரூபிக்க என்ன தயக்கம்.??? 9 கிராம மக்களுக்கு வேலை தந்து வாழ்வளியுங்கள் விடியல் ஆட்சியில் எதுவும் சாத்தியமே


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி