உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அனைத்து ஆலைகளையும் 10 நாட்களுக்குள் ஆய்வு செய்ய உத்தரவு | NGT | Virudhunagar | firecracker factory

அனைத்து ஆலைகளையும் 10 நாட்களுக்குள் ஆய்வு செய்ய உத்தரவு | NGT | Virudhunagar | firecracker factory

இனி பட்டாசு ஆலை விபத்து நடக்க கூடாது! பசுமை தீர்ப்பாயம் அதிரடி விருதுநகர், சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர் வெடி விபத்து சம்பவங்கள் அரங்கேறி வந்தன. சமீபத்தில் கூட விருதுநகர் அருகே இருவேறு இடங்களில் நடந்த விபத்தில் 9 பேர் பலியாகினர். பட்டாசு ஆலை விபத்து தொடர்கதை ஆகாமல் தடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

ஜூலை 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை