/ தினமலர் டிவி
/ பொது
/ நிதியை பயங்கரவாதிகளுக்கு திருப்பி விடும் பாகிஸ்தான்: இந்தியா புகார் Nirmala Sitharaman at Italy| AD
நிதியை பயங்கரவாதிகளுக்கு திருப்பி விடும் பாகிஸ்தான்: இந்தியா புகார் Nirmala Sitharaman at Italy| AD
இத்தாலியின் மிலான் நகரில் நடக்கும் ஆசிய வளர்ச்சி வங்கியின் 58வது வருடாந்திர கூட்டத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார் இதில், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். உறுப்பு நாடுகளில் நிறைவேற்றப்படும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடன் வழங்குவது வழக்கம்.
மே 05, 2025