வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு பானை சோத்துக்கு சில பருக்கைகள் பதம்.
முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களா? ஒவைசி பரபரப்பு | owaisi | Al Falah university | delhi blast
பல்கலையில் குண்டு தயாரிப்பு பொங்கி எழும் முஸ்லிம் தலைவர் நாட்டின் எதிரிகள் நமக்கும் எதிரிகள் கடந்த 10ம் தேதி டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடித்து 15 பேர் இறந்தனர். காரை ஓட்டி வந்த பயங்கரவாதி டாக்டர் உமர் நபியும் இதில் கொல்லப்பட்டான். உமர் நபி ஹரியானாவில் செயல்படும் அல்-ஃபலா மருத்துவக்கல்லூரியில் சீனியர் டாக்டராக பணிபுரிந்துவந்தவர் மருத்துவ மாணவர்களுக்கு உமர் நபி வகுப்பெடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஒரு பானை சோத்துக்கு சில பருக்கைகள் பதம்.