உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் இழந்தது என்ன? Pakistan |losses |Operation Sindoorl

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பாகிஸ்தான் இழந்தது என்ன? Pakistan |losses |Operation Sindoorl

ஏப்ரல் 22ல் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 25 இந்தியர்கள், ஒரு நேபாள நாட்டவர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த 9 பயங்கரவாதிகளின் முகாம்கள், பதுங்கு குழிகளை அழித்தது. மும்பை தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். அதன் பிறகு பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியது. அதற்கு நமது ராணுவ வீரர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்தனர்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி