/ தினமலர் டிவி
/ பொது
/ பரங்கிமலை கொடூரத்தை செய்த பின் சதீஷ் சொன்னது | parangi malai case | parangimalai sathya | sathish
பரங்கிமலை கொடூரத்தை செய்த பின் சதீஷ் சொன்னது | parangi malai case | parangimalai sathya | sathish
பரங்கி மலை ரயில்வே ஸ்டேஷனில் மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொடூரமாக கொலை செய்த சதீஷ் என்ற அரக்கனுக்கு இப்போது கோர்ட் தூக்கு தண்டனை விதித்து அதிரடி காட்டியுள்ளது. மாணவி சத்யா கொலை சென்னை மட்டும் இன்றி மொத்த தமிழகத்தையும் உலுக்கிய வழக்குகளில் ஒன்று. அன்று கொலைக்கு பிறகு சதீஷ் அளித்த வாக்குமூலம் திடுக்கிட வைத்தது. மாணவி சத்யாவுக்கு என்ன நேர்ந்தது? சதீஷ் அரக்கன் ஆனது ஏன்? அவன் அளித்த வாக்குமூலம் என்ன? உச்சபட்ச தண்டனை கிடைத்தது எப்படி என்பது பற்றி பார்க்கலாம்.
டிச 30, 2024