உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தனியாக பைக்கில் சென்ற தலைமைக்காவலர் அதிர்ச்சி முடிவு police head constable | chennai

தனியாக பைக்கில் சென்ற தலைமைக்காவலர் அதிர்ச்சி முடிவு police head constable | chennai

சென்னை தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் செந்தில்குமார். இவர் நேற்று சாதாரண உடையில் கிண்டி மடுவின்கரை மேம்பாலம் மீது அதிவேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார். மது போதையில் இருந்த அவர், முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றார். கார் மோதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர், பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மே 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை