/ தினமலர் டிவி
/ பொது
/ காரை மோதி ஏட்டு எஸ்கேப்: அதிரடி ஆக் ஷன் எடுத்த எஸ்பி | Accident | Policeman suspended | neyveli
காரை மோதி ஏட்டு எஸ்கேப்: அதிரடி ஆக் ஷன் எடுத்த எஸ்பி | Accident | Policeman suspended | neyveli
தம்பதி மீது காரை மோதி விட்டு எஸ்கேப் ஆன போலீஸ் ஏட்டு மனைவி மரணம் கணவன் சீரியஸ் கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ராஜா 35. நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தர். கடந்த 28ம் தேதி ராஜா தன் மனைவியுடன் வெளியில் சென்று விட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். கடலூர் காடாம்புலியூர் அருகே பண்ருட்டி கும்பகோணம் சாலையில் காரில் சென்றபோது, எதிரே வந்த மொபட் மீது காரை மோதினார்.
செப் 03, 2025