உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் நடந்த சம்பவம்! | Poonamalli | Revenue department

பூந்தமல்லி அருகே செங்கல் சூளையில் நடந்த சம்பவம்! | Poonamalli | Revenue department

பூந்தமல்லி அடுத்த வயலா நல்லூர் பகுதியில் செங்கல் சூளை ஒன்று உள்ளது. இங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிவதாக திருவள்ளூர் சட்ட உதவி மையத்தின் செயலாளர் நளினி தேவிக்கு புகார் சென்றது.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி