உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சென்னையில் மக்கள் வீதிகளில் இறங்கியதால் பரபரப்பு | Power Cut | Chennai Power Cut

சென்னையில் மக்கள் வீதிகளில் இறங்கியதால் பரபரப்பு | Power Cut | Chennai Power Cut

திடீரென மின்தடை ஏற்பட்டதால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் நேற்று இரவு இருளில் மூழ்கியது. தேனாம்பேட்டை, அண்ணாசாலை நந்தனம் சைதாப்பேட்டை, தி.நகர், வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னையில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது. பிரதான சாலைகளில் மின்சாரம் இல்லாததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். ஒரு சில இடங்களில் பல மணி நேரத்துக்கும் மேல் மின்தடை தொடர்ந்ததால் மக்கள் ரோட்டில் இறங்கி மறியல் செய்தனர்.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ