/ தினமலர் டிவி
/ பொது
/ சம்பவத்துக்கு டாஸ்மாக் தான் காரணம் எனக்கூறி சூறையாடிய பெண்கள்! | Pudukkottai | Murder | Tasmac
சம்பவத்துக்கு டாஸ்மாக் தான் காரணம் எனக்கூறி சூறையாடிய பெண்கள்! | Pudukkottai | Murder | Tasmac
புதுக்கோட்டை மாவட்டம் மழையூரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகேஷ். வயது 25. இவர் நேற்று இரவு, அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர்.
ஏப் 05, 2025