2 மாடி கட்டடம் தரைமட்டம்: இரவில் நடந்தது என்ன? | Firecracker | Punjab
5 மரணம் 34 படுகாயம் குண்டு வெடிப்பு போல கேட்ட சத்தம் நள்ளிரவில் அலறிய பஞ்சாப் மக்கள் பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிப் மாவட்டத்தில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வியாழனன்று இரவு 50 தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. 5 பேர் ஸ்பாட்டிலேயே உடல் கருகி இறந்தனர்.
மே 30, 2025