/ தினமலர் டிவி
/ பொது
/ வட இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 3 புயல்கள்: கடலோர பகுதிளுக்கு எச்சரிக்கை
வட இந்திய பெருங்கடலில் அடுத்தடுத்து 3 புயல்கள்: கடலோர பகுதிளுக்கு எச்சரிக்கை
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்த ஆண்டு கோடை மழை கைகொடுக்கவில்லை. வழக்கத்தை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது . செப்டம்பர் மத்தியிலும் வெப்பம் குறையாததால், மக்கள் அவதியுறுகின்றனர். வடகிழக்கு பருவழையை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கும் நிலையில், வரும் நாட்களில் அடுத்தடுத்து 3 தீவிர புயல்கள் தாக்கக் கூடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
செப் 14, 2026